Sunday, November 7, 2010

வேதனை

"பல வருடங்கள் சேமித்த அறிவினால் உயர்ந்து,
அதிலே,தெளிந்து,
பட்டங்கள் பல பெற்றுச் சிறந்து,
பலருக்குப் பெருமை தர உவந்து,
பள்ளிக்கு வழி காட்ட முயன்று,
பள்ளிகாய் வாழ் நாளினை துறந்த,
ஒரு வழிகாட்டியின் பாதை,
ஒரு சிறு துப்பாக்கி முனையால் வழி தவறிப்போனதோ!......

No comments:

Post a Comment